downers within 60 days

img

அணைக்கு நிலம் வழங்கியவர்களுக்கு 60 நாட்களுக்குள் பட்டா: அதிகாரி உறுதி

1952இல் கேஆர்பி அணை கட்ட  வீட்டு மனைகளையும், விவசாய நிலங்க ளையும் வழங்கிய கொட்டாயூர் பகுதி மக்களுக்கும், கும்பளம், ராமன் தொட்டி  பகுதி தலித், பழங்குடி, இருளர், மலை வாழ் மக்களுக்கும் பட்டா கேட்டு சூள கிரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்  காத்திருப்பு போராட்டம் வியாழனன்று துவங்கியது